பள்ளிகளை முன்கூட்டியே திறப்பது குறித்து சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே வகுப்புகள் தொடங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. குறைந்த காலத்திற்குள் ஒரு முழுஆண்டுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முயல்வது மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான கல்வி அமர்வை பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 வரை பள்ளிகளை திறக்க கூடாது…. அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவு….!!!!
Related Posts
“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…
Read moreஅப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!
கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…
Read more