இந்தியாவின் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் H3N2 என்ற புதிய வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த வைரஸ் ஆல் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் மக்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோ டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் மருந்தின் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிரமாக பரவும் புதிய காய்ச்சலுக்கு விரைவில் மருந்து…. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு….!!!
Related Posts
600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…
Read moreசிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்…!!!
மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன்…
Read more