நாட்டில் உள்ள விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏதுவாக கேந்திரம் மற்றும் கிருஷி அறிவியல் பையன்கள் உள்ளன. இந்த வசதியை மேலும் அணுகுவதற்கு மாநிலம் மற்றும் மத்திய அரசுகள் இரண்டு கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள் 1800-425-1110 மற்றும் 1800-180-1551 ஆகிய எண்களில் தங்கள் பிரச்சனைகளை வேளாண் விஞ்ஞானிகளுடன் விவாதித்து தீர்வு காண முடியும். பயிர்கள்,விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ள இந்த எண்கள் உதவிகரமாக இருக்கும். இந்தியாவின் திணை திட்டம் நாட்டின் இரண்டு புள்ளி ஐந்து கோடி திணை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண…. இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்…..!!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more