கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரியன்கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னசாமி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி பிரிவு ரோடு பகுதியில் வைத்து எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
Related Posts
“ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன்”…. ரகசியமாக இருவருடன் குடும்பம் நடத்திய பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர்…
Read more“இளம்பெண்ணை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்”….. பாலியல் வழக்கில் மேலும் 4 பேர் கைது…!!!
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இந்த பெண்ணை அவருடன் படித்த சமய சந்துரு என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து…
Read more