புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 வருடங்களுக்கு ரூ. 50,000 நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Breaking: சிலிண்டர் மானியம் மாதம் ரூ. 300, பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000… பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு…!!!
Related Posts
செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி ஆன்லைன் மோசடி… 3 பேர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…!!!
சென்னை அருகம்பாக்கத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அப்போது அதில் வந்த லிங்கை அவர் கிளிக் செய்து ஒவ்வொரு டாஸ்க்காக செய்து முடித்தார். இறுதியில் அவருடைய வங்கி…
Read more“பெற்ற தாயின் சடலத்தை வீட்டுக்குள் குழிதோண்டி புதைத்த மகன்”… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யனடைப்பு சிவசக்தி நகர் உள்ளது. இங்கு முகமது குலாம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சிப்காட் காவல் ஆய்வாளர் சம்பவ…
Read more