தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!
Related Posts
புதிய மின்சார இணைப்பு: மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு..!!
புதிய மின்சார இணைப்பு வழங்கக் கோரி பயனர்கள் விண்ணப்பித்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் மின்இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சில பரிந்துரைகளின் படி ஒரு வாரத்துக்குள்…
Read moreஇன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read more