நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு நீண்ட நாட்கள் ஆக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக இருக்கும் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 67 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
67 காவலர்கள் இடமாற்றம்… ஒரே நாளில் கூண்டோடு மாற்றிய தமிழக அரசு…!!!
Related Posts
Breaking: இனி பொது-தனியார் பங்களிப்பில் தூய்மை பணிகள்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…!!!
தமிழகத்தில் உள்ள முக்கிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையில் மாற்றுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, இப்பணிகளைத் பொது தனியாரிடம் சேர்ந்து ஒப்படைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்நாடு…
Read moreBreaking: அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு…
Read more