நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு நீண்ட நாட்கள் ஆக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக இருக்கும் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 67 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
67 காவலர்கள் இடமாற்றம்… ஒரே நாளில் கூண்டோடு மாற்றிய தமிழக அரசு…!!!
Related Posts
“முதல்வர் விஜய் உருவப் பொம்மை எரிப்பு விவகாரம்!”.. தவெக நிர்வாகி புகாரால் திமுக கவுன்சிலர்கள் அதிரடி கைது.. தஞ்சையில் மீண்டும் பரபரப்பு..!!!
தஞ்சாவூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் உருவப் பொம்மையை எரித்ததோடு, பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகிகளைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தவெக…
Read more“நாளை மீண்டும் விசாரணை!”.. முதல்வர் விஜய் மனைவி சங்கீதா தொடுத்த விவாகரத்து வழக்கு… செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!!
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு குடும்ப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் மனைவியான சங்கீதா அவர்கள் தங்களது திருமண பந்தத்தில் இருந்து விலகுவதற்காகச் செங்கல்பட்டு குடும்ப…
Read more