இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்பிஐ வங்கி அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 6,160 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 15000 மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உள்ளூர் மொழி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு நடைபெறும். இந்த வேலை குறித்து கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
6,160 பணியிடங்கள்… மாதம் ரூ.15,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை….!!!
Related Posts
APPLY NOW: ரயில்வேயில் 4,660 வேலைகள்….. 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வாய்ப்பு…!!
RPFல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு .…
Read more12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை…. மொத்தம் 3712 காலிப்பணியிடங்கள்…!!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 -27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியினைப் பொறுத்து 2 ₹20,000 – ₹80,000 வழங்கப்படும்.…
Read more