கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34), சூரிய பிரகாஷ்(23) பிரதீப்(23) ஆகிய 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், 3000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
பெரும் அதிர்ச்சி…! “விபத்தில் சிக்கிய மதுரை ஆதீனத்தின் கார்”… நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து… !!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் முதல் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியார்கள், சைவ…
Read more“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…
Read more