2ஆவது குழந்தை பிறக்காததை நினைத்து இந்தி நடிகை ராணி முகர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 8 வயதில் ஆதிரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி முகர்ஜி அளித்த பேட்டியில், “தற்போது எனக்கு 46 வயதாகிறது. ஆதலால் இனிமேல் எனக்கு 2வது குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. எனது மகளுடன் விளையாட ஒரு துணையை பெற்றுத் தர முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது. இது வாழ்நாள் முழுவதும் துன்புறுத்தும்” என்றார்.
“46 வயதாகிவிட்டது அது நடக்காது” அந்த விஷயத்தை நினைத்து கவலைப்பட்ட பிரபல நடிகை…!!
Related Posts
நடிகர் தனுஷ் நடிக்கும் “ராயன்” படத்தின் முதல் பாடல்…. இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, செல்வ ராகவன், வரலட்சுமி, அபர்ணா…
Read moreபிரதமர் மோடி விட்ட சவாலை ஏற்க முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா…? நடிகை குஷ்பூ கேள்வி…!!
பாஜக கட்சியைச் சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பூ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழின பெருமைகளை காப்பதற்கு காங்கிரஸ் கட்சியுடன் உறவை முறித்துக் கொள்வாரா என பிரதமர் விட்ட சவாலுக்கு பதில் சொல்ல முதல்வர்…
Read more