தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்ட கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் , வேதியியல் மற்றும் கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு TRB இணையதள பக்கத்தை அணுகவும்.
4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் ட்விஸ்ட்…. அடுத்த பரபரப்பு…!!!!
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடைக்கு சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. கடைக்குச் சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்…
Read moreபேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை?…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!!
வாகனங்களின் கண்ணாடிகளில் மதச் சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி தாக்கல் செய்த இந்த மனுவில், பேருந்துகளில் வணிக விளம்பரங்கள்…
Read more