சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிகுந்தம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக போதை தரும் மது விற்பனை செய்து குற்றத்திற்காக தங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆறுமுகம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
நாளை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை… ஏன் தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
புதுச்சேரியில் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், ஜூன் 15 முதல் 17, 2025 வரை புதுச்சேரிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி அதாவது நாளை, ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் ஜவஹர்லால்…
Read more“விளையாடிய மாணவர்கள்….” வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு….!! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பரபரப்பு…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு இடைவேளையின் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்கு முன்பு என்ற விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென…
Read more