சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!
Related Posts
“காவல்துறையை ரவுடிகளின் நண்பனாக்கியதே திராவிட மாடல் ஆட்சியா?” – ஓ.பி.எஸ் கண்டனம்..!!
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறையை பொதுமக்களின் பாதுகாவலராக இல்லாமல், ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் நண்பனாக மாற்றியதுதான் திமுகவின் திராவிட மாடல்…
Read more“பாடல் இசையில் ஒரே ராகமா? – த.வெ.க., அதிமுக கட்சிகளுக்கு இடையிலான ‘அசல் vs நகல்’… பரபரப்பான அரசியல் களம் ..!!”
தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அறிமுகப் பாடல், ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 4.47 நிமிடங்கள் கொண்ட இந்த பாடல், “தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது……
Read more