தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் இருந்து 1760 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தில் 659 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.