சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருவதாக நடிகர் ஆர் கே சுரேஷ் கூறியுள்ளார். காடுவெட்டி பட நிகழ்ச்சியில் பேசிய அவர், லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து என்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி, ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். 15 வருடங்களாக நான் பட்ட கஷ்டம் என்ன ஆவது? நான் மோசடி செய்வேனா? நான் எது பேசினாலும் தவறாகி விடுகிறது என தெரிவித்துள்ளார்.
15 வருஷமா பட்ட கஷ்டம், நான் எது பேசினாலும் தவறாகி விடுகிறது…. நடிகர் ஆர்.கே.சுரேஷ் வேதனை…!!!
Related Posts
நடிகை யாஷிகா ஆனந்தின் மிரட்டலான நடிப்பில் “படிக்காத பக்கங்கள்” படத்தின் டிரைலர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை செல்வம் மாதப்பன் இயக்கியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து…
Read moreஐநா சர்வதேச குழந்தைகள் நிதியம்….. இந்திய தூதராக நடிகை கரீனா கபூர் நியமினம்…!!
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் நலனை பாதுகாக்க ஐநா சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் செயல்பட்டு வருகிறது. இதன் இந்திய தூதராக தற்போது பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த பொறுப்பை மிகுந்த…
Read more