சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருவதாக நடிகர் ஆர் கே சுரேஷ் கூறியுள்ளார். காடுவெட்டி பட நிகழ்ச்சியில் பேசிய அவர், லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து என்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி, ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். 15 வருடங்களாக நான் பட்ட கஷ்டம் என்ன ஆவது? நான் மோசடி செய்வேனா? நான் எது பேசினாலும் தவறாகி விடுகிறது என தெரிவித்துள்ளார்.
15 வருஷமா பட்ட கஷ்டம், நான் எது பேசினாலும் தவறாகி விடுகிறது…. நடிகர் ஆர்.கே.சுரேஷ் வேதனை…!!!
Related Posts
“என் அம்மாவின் மறைவுக்கு பிறகு தான் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை வந்தது”… நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்….!!
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தெலுங்கில் நடிகர் ராம் சரண் மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் புதிய படங்களில் நடித்து வருகிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இந்நிலையில் நடிகை…
Read moreபோடு வெடிய…! 28 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் இந்தியன்…. செம குஷியில் ரசிகாஸ்…!!!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த படம் ரிலீஸ் ஆகி 28 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்தியன் 2 உருவாகி…
Read more