தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்கள் சமூக வலைத்தளங்களில் இவர்களது திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ரவீந்தர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில், எப்படி ஆரம்பிப்பது, எப்டி சொல்ல. ஒரு வருஷம் சீக்கிரம் போனது. நாங்க பிரிஞ்சிட்டோம் அப்றம் நாங்க சோகத்தில் வளர்கிறோம்னு 11 மாசம் யூடியூப்ல எங்க வெச்சி போகும் போதெல்லாம்.. அம்மு நம்ம வாழ்ந்து காட்டணும்னு அம்மு சொல்லிட்டு பைத்தியமா இன்னும் லவ் பண்ணுவா என பதிவிட்டுள்ளார்.