அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். சர்க்கரை மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைவருக்கும் பொங்கல் தொகுப்பை அறிவித்தார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆயிரம் ரொக்கத்துடன் அரிசி சர்க்கரை, வெள்ளம், கரும்பு ஆகியவை வழங்கப்படும்.
பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!
Related Posts
12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…
Read moreசற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read more