தமிழக மீனவர்களுக்காக புதிதாக கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 610 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து ஒற்றை தலைமையில் கீழ் கட்சி உருவாக்கப்படும் என கூறிய அவர், இதற்காக சட்ட வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக மீனவர்களை காக்க அதிமுக மற்றும் திமுக கட்சிகள் உதவவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
1 இல்ல 2 இல்ல 610 கிராமங்களை ஒன்றிணைத்து… தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more