தமிழக மீனவர்களுக்காக புதிதாக கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 610 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து ஒற்றை தலைமையில் கீழ் கட்சி உருவாக்கப்படும் என கூறிய அவர், இதற்காக சட்ட வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக மீனவர்களை காக்க அதிமுக மற்றும் திமுக கட்சிகள் உதவவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
1 இல்ல 2 இல்ல 610 கிராமங்களை ஒன்றிணைத்து… தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி…!!!
Related Posts
ரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!
சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…
Read moreதமிழக ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பறந்தது அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளை முறையாக திறக்க வேண்டும் என ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை…
Read more