எனது சமூகத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ அவ்வளவு பெருமையாக 370 (தொகுதிகள்) தாமரை மலரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். என்னை அவமதிப்பதை தவிர நாட்டின் எதிர்காலத்திற்காக வேறு எந்த திட்டமும் இல்லை. வாரிசு அரசியலில் பிடியில் சிக்கிய கட்சிக்கு குடும்பத்தை விட யாரும் முக்கியமில்லை என்று விமர்சித்துள்ளார்.