இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி அறிவித்தது. அதனை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7ஆம் தேதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2000 ரூபாய் நோட்டுக்களை legal tender ஆகவே நீடிக்கும். நாட்டில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அதனை மாற்றிக் கொள்ளலாம் எனவும் மற்ற வங்கிகளில் மாற்ற முடியாது என்றும் அறிவித்துள்ளார்.
₹2000 நோட்டுகள் செல்லும்…. RBI புதிய அறிவிப்பு…!!!!
Related Posts
தலித் மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்க விட மாட்டேன்…. பிரதமர் மோடி…!!
தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்க விட மாட்டேன் என்று மோடி தெரிவித்துள்ளார். பிகாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வாக்குகளுக்காக திருப்திபடுத்தும் அரசியலை காங்கிரஸும், ஆர்ஜேடி கட்சியும் செய்வதாகவும், அதற்கு அடிமையாகி விட்டதாகவும் விமர்சித்தார். முஸ்லிம்களுக்கே…
Read more“போஸ்ட் ஆபீஸில் பணம் போடுவதில் சிக்கல்”…. உடனே பான் கார்டில் இதை செஞ்சு முடிங்க…!!!
இந்திய தபால் துறையானது பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் இணைய வேண்டும் என்றால் அதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு மிகவும் அவசியம். எனவே தபால் நிலையத்தில்…
Read more