சமீபத்தில் இயக்குனர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வெற்றிமாறன், மாரிசெல்வராஜ், உள்ளிட்ட இயக்குனர் பலரும் கலந்து கொண்டனர். அதில் பேசிய இயக்குனர் மணிரத்னம், சோஷியல் மீடியாக்களில், அது நல்ல படமாகவே இருந்தாலும், நெகட்டிவிட்டியை மட்டும் தான் பரப்புகிறார்கள். ஆனால் அதில் ஒரு  சிலர் மட்டுமே நேர்மறையான விமர்சனங்களை தருகிறார்கள்.

ஒரு சிலரோ விஷத்தை கக்கவே சோஷியல் மீடியாக்களுக்கு வருகிறார்கள், ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்ற நடிகர்களை விமர்சிப்பது தான் இதற்கு முக்கிய கரணம்” என கருத்தை தெரிவித்துள்ளார்.