தமிழகத்தில் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கும் 300 பேருந்துகளும், தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
விடுமுறையை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம்…
Read moreதமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு…!!!
மே 1 இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும்…
Read more