விஜயகாந்தின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் ராமானுஜபுரம் ஆகும். அதனால் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விருதுநகர் பகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் துணிந்து வேட்பாளராக களமிறங்குகின்றார். விஜயகாந்த் மறைவால் நிலவும் அனுதாபா அலை அவரை வெற்றி பெற செய்யும் என்று தேமுதிக நம்புகிறது. ஆனால் மற்றொரு பக்கம் விஜய பிரபாகரன் இன்னும் பக்குவம் இல்லாமல் பேசுகிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.
விஜய பிரபாகருக்கு கை கொடுக்குமா விஜயகாந்தின் அனுதாப அலை..???
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more