
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாவட்டத்தில் மகிம் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசி ஒருவர் தனது தோட்டத்தில் இருந்து அக்கம் பக்கத்தினர் வாழை இலைகளை பறிப்பதை தடுக்க எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்துள்ளார்.
அந்த பலகையில் வாழை இலைகளை பறிக்க வேண்டாம். மீறி பறித்தால் உங்களுக்கு எய்ட்ஸ் வரும் என குறிப்பிட்டுள்ளார். இந்த எச்சரிக்கை பலகை தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.