தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இருந்தாலும் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததே வாக்கு சதவீதம் குறைவுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்
வாக்கு சதவிகிதம் குறைய இதுதான் காரணம் – மாநகராட்சி ஆணையர்…!!!
Related Posts
BREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read more