தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இருந்தாலும் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததே வாக்கு சதவீதம் குறைவுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்
வாக்கு சதவிகிதம் குறைய இதுதான் காரணம் – மாநகராட்சி ஆணையர்…!!!
Related Posts
உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read moreBREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read more