ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல்…. டிசம்பர் 3 தேர்தல் முடிவுகள்….!!!
Related Posts
தோளில் கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகி… சடாரென தாக்கிய டி.கே சிவக்குமார்… வைரலாகும் வீடியோ..!!
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது தோள் மீது கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சரவரனுருக்கு அவர் சென்றபோது காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஒருவர் திடீரென தோள் மீது கையை போடவே,…
Read moreவெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்….? ராகுல் காந்தி நச் பதில்…!!
வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை…
Read more