யானை ஒன்று தான் நடந்து வரும் பாதையில் கிடந்த பை ஒன்றை அசால்டாக தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காட்டு விலங்குகள் அனைத்து விலங்குகளையுமே கதி காலங் வைப்பதில் யானையும் ஒன்று. தன்னுடைய பெரிய உருவத்தினால் அனைத்து மிருகங்களையுமே ஓட வைத்துவிடும் ஆனால் அவ்வளவு அவ்வாறு பார்வைக்கு கரடு முரடாக இருந்தாலும் இது குழந்தை குணம் கொண்டது.

இருப்பினும் தன்னை சீண்டுபவர்களை தலைதெறிக்க ஓட வைத்து உயிர் பயத்தை  காட்டும். அந்த வகையில் இங்கே யானை ஒன்று நடந்து வந்த பாதையில் கிடந்த பையை அசால்ட்டாக எட்டி உதைத்துள்ளது. இதனால் அந்தப் பையின்  உள்ளே போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.