ஐபிஎல் 2024 சீசனுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது சர்ச்சையானது. இதனிடையே ஹர்திக் கேப்டன்சியில் ரோகித் அதிருப்தியில் இருப்பதாக MI வீரர் ஒருவர் கூறியதாக பல ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் ஹிட்மேன் பங்கேற்பார்.
மும்பையில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல்?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
CSK vs RR போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது…. உடனே முந்துங்க…..!!!
சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம் வருகின்ற மே 12ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு www.insider.in மற்றும் Paytm இணையதள…
Read more“விதி மீறல்”…ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தனக்கு…
Read more