ஐபிஎல் 2024 சீசனுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது சர்ச்சையானது. இதனிடையே ஹர்திக் கேப்டன்சியில் ரோகித் அதிருப்தியில் இருப்பதாக MI வீரர் ஒருவர் கூறியதாக பல ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் ஹிட்மேன் பங்கேற்பார்.
மும்பையில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல்?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
RCB செய்த செயல்…. “கடுப்பான தோனி” இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை….!!!
மே 18 நடைபெற்ற ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து play off நுழையும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த வெற்றியை RCB ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி தீர்க்க, மற்றொருபுறம் சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியை கண்டு வருத்தத்தில் உள்ளனர். போட்டி…
Read moreஇதுவே நானும் தோனியும் விளையாடும் கடைசி போட்டியாகக்கூட இருக்கலாம்…. விராட் கோலி…!!
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. இந்நிலையில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எம்.எஸ் தோனி குறித்து போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பேசினார். அவர் பேசியதாவது,…
Read more