“கோவையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை போல அப்பாவை வைத்து கோட்டாவில் படித்து வரவில்லை. ரெண்டே ரெண்டு தகரப் பெட்டியோடு தான் வந்தேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கூறியிருந்தார். முன்னர் இடஒதுக்கீட்டில் தான் படித்ததாக கூறிய அண்ணாமலை, தற்போது கோட்டாவில் வரவில்லையென குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்து டிவிட்டரில் ‘அண்ணாமலையே மன்னிப்பு கேள்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
மாற்றி மாற்றி பேசும் அண்ணாமலை…? சர்ச்சையில் சிக்கிட்டார்…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more