“கோவையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை போல அப்பாவை வைத்து கோட்டாவில் படித்து வரவில்லை. ரெண்டே ரெண்டு தகரப் பெட்டியோடு தான் வந்தேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கூறியிருந்தார். முன்னர் இடஒதுக்கீட்டில் தான் படித்ததாக கூறிய அண்ணாமலை, தற்போது கோட்டாவில் வரவில்லையென குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்து டிவிட்டரில் ‘அண்ணாமலையே மன்னிப்பு கேள்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
மாற்றி மாற்றி பேசும் அண்ணாமலை…? சர்ச்சையில் சிக்கிட்டார்…!!!
Related Posts
ரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!
சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…
Read moreதமிழக ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பறந்தது அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளை முறையாக திறக்க வேண்டும் என ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை…
Read more