மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியின் இபிஎப்ஓ வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாத சம்பளம் பெருவோரின் வருங்கால செலவீடுகளுக்காக இபிஎப்ஓ கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆண்டு வட்டியாக 8.15 சதவீதம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை மத்திய அரசு 8.25 சதவிதமாக உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது நீண்ட கால சேமிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத சம்பளம் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!
Related Posts
ஒரே மாதிரியான PIN நம்பரை தேர்ந்தெடுக்கும் மக்கள்…. அரசு எச்சரிக்கை…!!!
பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் பின் நம்பரை யாருக்கும் பகிர வேண்டாம் என மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் 100ல் 27 பேர் ஒரே மாதிரியான பின் நம்பர்களை வைத்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி 1234, 0000, 1111, 1313, 2000, 7777,…
Read moreஅதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை…? என்ன காரணம் தெரியுமா…??
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (PWM) புதிய விதிமுறைகள் பேக்கேஜிங் செலவுகளை அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மறுசுழற்சி மற்றும் மக்கும் தன்மைக்கு ஏற்ற பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது உற்பத்திச் செலவு 5 முதல் 13 சதவீதமாக உள்ளது.…
Read more