மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியின் இபிஎப்ஓ வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாத சம்பளம் பெருவோரின் வருங்கால செலவீடுகளுக்காக இபிஎப்ஓ கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆண்டு வட்டியாக 8.15 சதவீதம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை மத்திய அரசு 8.25 சதவிதமாக உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது நீண்ட கால சேமிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத சம்பளம் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!
Related Posts
போதைப்பொருள் கடத்தல்… கேரள மாடல் அழகி உட்பட 6 பேர் அதிரடி கைது…..!!
கேரளாவில் உள்ள கருகப்பள்ளி அருகே ஒரு விடுதி உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றபோது ஒரு பெண் உட்பட 6 பேர் போதையில் இருந்தனர். இவர்கள் போதைப்பொருட்களை…
Read moreதாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம்…
Read more