தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான NMIS தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22ஆம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 27 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் உடனே மாணவர்கள் விண்ணப்பியுங்கள்.
மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
மலர் கண்காட்சியையொட்டி 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!
மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். கடந்த 100…
Read more5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை …. மக்களே உஷார்….!!!
மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து உள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு…
Read more