தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான NMIS தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22ஆம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 27 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் உடனே மாணவர்கள் விண்ணப்பியுங்கள்.
மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more