இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைப் போல் போலி கணக்கு தொடங்கி ஏமாற்றுவது அதிகரித்துள்ளதாக தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக், எக்ஸ், whatsapp தளங்களில் தெரிந்தவர்கள் போல பண உதவி கேட்டால் அவர்களுக்கு போன் செய்து விசாரித்துவிட்டு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளத்தில் 1376 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களே உஷார்… சமூக வலைத்தளங்களை யூஸ் பண்றீங்களா?… தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more