இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைப் போல் போலி கணக்கு தொடங்கி ஏமாற்றுவது அதிகரித்துள்ளதாக தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக், எக்ஸ், whatsapp தளங்களில் தெரிந்தவர்கள் போல பண உதவி கேட்டால் அவர்களுக்கு போன் செய்து விசாரித்துவிட்டு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளத்தில் 1376 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களே உஷார்… சமூக வலைத்தளங்களை யூஸ் பண்றீங்களா?… தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!
Related Posts
கடைசி தேதி ஜூன் 14…. “TNPSC வெளியிட்ட அறிவிப்பு” உடனே விண்ணப்பிங்க…!!!
டிஎன்பிஎஸ்சி அரசு பணிகளுக்கான காலி பணியிடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் 20 பணிகளுக்கு கீழ் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலாளர், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர்,…
Read moreமக்களே எச்சரிக்கை…. “கடல்… ஆறு… குளம் உள்ளே செல்ல கூடாது” மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட் அலர்ட் என்பது கடந்த டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய…
Read more