வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தைக் கூட அவர்கள் நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். ஏன்! தற்போது மகளிர் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் திட்டம் கூட நிறுத்தப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மகளிருக்கு மாதம் ரூ.1000 நிறுத்தப்படும்?… பகீர் கிளப்பிய அமைச்சர்…..!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more