காவல், சீருடை அலுவலர்கள், பணியாளர்கள் 3,184 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும், மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 6 பேருக்கும் பொங்கல் பதக்கம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி பிப்ரவரி 1 முதல் ரூ.400 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
பொங்கல் பதக்கம், ரூ.400 : முதல்வர் சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
“முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சு”… அதிமுகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் இபிஸ்-க்கு வழங்கப்பட்ட பரிசு… அவரு சொன்னதுதான் ஹைலைட்…!!!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் புதிய உறுப்பினர்களை கட்சியின் சேர்த்தல் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை கட்சியில் சேர்த்தல் ஆகிய பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் சேலம்…
Read moreBreaking: பசுமை பூங்காவாக மாறும் கிண்டி ரேஸ் கிளப்… டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…!!
சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கிளப் நிலத்துக்கு செலுத்த வேண்டிய 730 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததால் அந்த வளாகத்திற்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து கிண்டி ரேஸ் கிளப் பூங்காவாக மாற்றப்படும் என்று கூறப்பட்ட நிலையில்…
Read more