காவல், சீருடை அலுவலர்கள், பணியாளர்கள் 3,184 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும், மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 6 பேருக்கும் பொங்கல் பதக்கம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி பிப்ரவரி 1 முதல் ரூ.400 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
பொங்கல் பதக்கம், ரூ.400 : முதல்வர் சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
“உலக அரங்கில் மின்னிய தமிழ் மூளை!”.. 13 வயசுல நாசா மாநாட்டில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு மாணவர்.. சர்வதேச மேடையில் இந்தியாவிற்குப் பெருமை..!!!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது மாணவன் ஒருவர் பங்கேற்றுச் சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மாஸ் சுவாரசியச் செய்தி தற்பொழுது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் சோசியல் மீடியா ஏரியாவில் மிகப்பெரிய நெகிழ்ச்சியையும்…
Read more“இறந்தும் உயிர் வாழும் 17 வயது சிறுவன்!”.. தென்காசி சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாக வழங்கல்.. அரசு அதிகாரிகள் நேரில் நெகிழ்வான மரியாதை..!!!!
விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவன் ஒருவனின் உடல் உறுப்புகள் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ள நெகிழ்ச்சியான மற்றும் உருக்கமான செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…
Read more