தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஶ்ரீஷா என்ற இளம் பெண். இவர் பி.காம் படித்து முடித்துள்ள நிலையில் வேலையில்லாத விரக்தியில் எருமை மாடு மேய்த்து. இவருடைய இன்ஸ்டா வீடியோ ஒன்று வைரலான நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் கடந்த வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு 5 ஆயிரத்து 754 வாக்குகள் பெற்ற நான்காவது இடத்தையும் பிடித்தார். இந்த நிலையில் தற்போது நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிடுகின்றார்.
பி.காம் பட்டதாரி…. மாடு மேய்க்கும் இளம்பெண் தேர்தலில் போட்டி…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more