தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஶ்ரீஷா என்ற இளம் பெண். இவர் பி.காம் படித்து முடித்துள்ள நிலையில் வேலையில்லாத விரக்தியில் எருமை மாடு மேய்த்து. இவருடைய இன்ஸ்டா வீடியோ ஒன்று வைரலான நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் கடந்த வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு 5 ஆயிரத்து 754 வாக்குகள் பெற்ற நான்காவது இடத்தையும் பிடித்தார். இந்த நிலையில் தற்போது நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிடுகின்றார்.
பி.காம் பட்டதாரி…. மாடு மேய்க்கும் இளம்பெண் தேர்தலில் போட்டி…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read more2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more