தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா. இவர் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தற்போது பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவ்வாறு சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் இவர் அளித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கடந்த காலத்தில் பிரபல டோலிவுட் ஹீரோ ஒருவர் தன்னை மிகவும் தொந்தரவு செய்ததாகவும் மாலையில் டேட்டிங் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இறுதி வரை அந்த ஹீரோவின் பெயரை அன்சிகா குறிப்பிடவில்லை.