இந்தி திரை உலகின் மூத்த இயக்குனர் ராஜ்குமார் கோலி(93) மாரடைப்பு காரணமாக காலமானார். 1963 ஆம் ஆண்டு இந்தி திரை உலகில் அறிமுகமான இவர் சப்னி என்ற படத்தை முதன்முதலாக தயாரித்து இயக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது தயாரிப்பில் naagin, Badal ki Aag, Naukar Biwi kaa,raaj tilak and jaani du போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இவரது மறைவுக்கு இந்தி திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.