இந்தி திரை உலகின் மூத்த இயக்குனர் ராஜ்குமார் கோலி(93) மாரடைப்பு காரணமாக காலமானார். 1963 ஆம் ஆண்டு இந்தி திரை உலகில் அறிமுகமான இவர் சப்னி என்ற படத்தை முதன்முதலாக தயாரித்து இயக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது தயாரிப்பில் naagin, Badal ki Aag, Naukar Biwi kaa,raaj tilak and jaani du போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இவரது மறைவுக்கு இந்தி திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
பிரபல இந்தி இயக்குநர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!
Related Posts
“நடிகர் அஜித்துக்கு ரூ.23 லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி”…. வைரலாகும் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு…
Read moreநடிகர் ரஜினியின் “கூலி” படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா நோட்டீஸ்…. பரபரப்பில் திரையுலகம்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…
Read more