இந்தி திரை உலகின் மூத்த இயக்குனர் ராஜ்குமார் கோலி(93) மாரடைப்பு காரணமாக காலமானார். 1963 ஆம் ஆண்டு இந்தி திரை உலகில் அறிமுகமான இவர் சப்னி என்ற படத்தை முதன்முதலாக தயாரித்து இயக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது தயாரிப்பில் naagin, Badal ki Aag, Naukar Biwi kaa,raaj tilak and jaani du போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இவரது மறைவுக்கு இந்தி திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
பிரபல இந்தி இயக்குநர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!
Related Posts
“அடுத்த விவாகரத்து”…. விரைவில் பிரிவை அறிவிக்கும் முக்கிய ஜோடி….? ஷாக்கில் ரசிகர்கள்…!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் கரீனா கபூர் சைப் அலிகான். ஏற்கனவே சைப் அலிகானுக்கு திருமணம் ஆகி சாரா அலிகான் என்ற மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் சாரா தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.…
Read more“சினிமா துறையில் இருப்பவர்கள் இப்படி செய்யாதீங்க”…. நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்…!!
சென்னையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிறுவனரும், திரை உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான மறைந்த டி. ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் திரையுலகில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிகமாக…
Read more