பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் “ஆயுஷ்மான் மேளா” நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பட்டு செய்துள்ளது. செப். 13ம் தேதி ஆயுஷ்மான் பாவா பிரசாரத்தின் கீழ் திட்டங்களை குடியரசுத் தலைவர் முர்மு தொடங்கி வைக்கிறார். செப்.17ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை நாடு முழுவதும் 1,17,000க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களில் ஆயுஷ்மான் மேளா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் பிறந்தநாள்: நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more