ஆ. ராசாவின் கார் நேற்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாஜகவினர் அவரை காரில் பார்த்துவிட்டு பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து உடனே ஆ.ராசா காரை நிறுத்த சொல்லி கண்ணாடியை திறந்து, தமிழ்நாடு வாழட்டும் பாரதம் வாழட்டும் என்று கூறிச் சென்றார். உடனே அங்கிருந்த பாஜக நிர்வாகி ஒருவர், நீங்க பேசும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி பாராட்டினார்.
பாஜக அலுவலகம் முன்பு ஆ.ராசா செய்த செயல்… பாராட்டிய நிர்வாகி… அப்படி என்ன செய்தார் தெரியுமா….??
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more